ஏசாயா 42:18
செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
Tamil Indian Revised Version
செவிடர்களே, கேளுங்கள்; குருடர்களே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள்.
Tamil Easy Reading Version
செவிடர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்! குருடர்களே என்னைப் பாருங்கள், உங்களால் காணமுடியும்!
Thiru Viviliam
⁽செவிடரே, கேளுங்கள்;␢ குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.⁾
Title
தேவனுக்குச் செவிசாய்க்க இஸ்ரவேலர்கள் மறுத்தார்கள்
Other Title
கற்றுக் கொள்ளாத இஸ்ரயேல்
King James Version (KJV)
Hear, ye deaf; and look, ye blind, that ye may see.
American Standard Version (ASV)
Hear, ye deaf; and look, ye blind, that ye may see.
Bible in Basic English (BBE)
Give ear, you whose ears are shut; and let your eyes be open, you blind, so that you may see.
Darby English Bible (DBY)
— Hear, ye deaf; and look, ye blind, that ye may see.
World English Bible (WEB)
Hear, you deaf; and look, you blind, that you may see.
Young’s Literal Translation (YLT)
Ye deaf, hear; and ye blind, look to see.
ஏசாயா Isaiah 42:18
செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்.
Hear, ye deaf; and look, ye blind, that ye may see.
| הַחֵרְשִׁ֖ים | haḥērĕšîm | ha-hay-reh-SHEEM | |
| שְׁמָ֑עוּ | šĕmāʿû | sheh-MA-oo | |
| וְהַעִוְרִ֖ים | wĕhaʿiwrîm | veh-ha-eev-REEM | |
| הַבִּ֥יטוּ | habbîṭû | ha-BEE-too | |
| לִרְאֽוֹת׃ | lirʾôt | leer-OTE |
Cross Reference
ஏசாயா 29:18
அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும்.
நீதிமொழிகள் 20:12
கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.
ஏசாயா 43:8
கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள்.
மாற்கு 7:34
வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார். அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.
லுூக்கா 7:22
இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள். குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.
யாத்திராகமம் 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?
ஏசாயா 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:17
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
Tags செவிடரே கேளுங்கள் குருடரே நீங்கள் காணும்படி நோக்கிப் பாருங்கள்
Isaiah 42:18 in Tamil Concordance Isaiah 42:18 in Tamil Interlinear Isaiah 42:18 in Tamil Image