Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Isaiah 34:9 in Tamil

Home Bible Isaiah Isaiah 34 Isaiah 34:9

ஏசாயா 34:9
அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.

Tamil Indian Revised Version
அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போகும்.

Tamil Easy Reading Version
ஏதோமின் ஆறுகள் சூடான தாரைப் போலாகும். ஏதோமின் பூமி எரிகிற கந்தகம் போன்று ஆகும்.

Thiru Viviliam
⁽ஏதோமின் நீரோடைகள் கீலாகும்;␢ அதன் தரைப்புழுதி கந்தகமாகும்;␢ அதன் நிலம்␢ கொழுந்து விட்டெரியும் கீலாகும்.⁾

Isaiah 34:8Isaiah 34Isaiah 34:10

King James Version (KJV)
And the streams thereof shall be turned into pitch, and the dust thereof into brimstone, and the land thereof shall become burning pitch.

American Standard Version (ASV)
And the streams of `Edom’ shall be turned into pitch, and the dust thereof into brimstone, and the land thereof shall become burning pitch.

Bible in Basic English (BBE)
And its streams will be turned into boiling oil, and its dust into burning stone, and all the land will be on fire.

Darby English Bible (DBY)
And the torrents thereof shall be turned into pitch, and its dust into brimstone; yea, the land thereof shall become burning pitch:

World English Bible (WEB)
The streams of [Edom] shall be turned into pitch, and the dust of it into sulfur, and the land of it shall become burning pitch.

Young’s Literal Translation (YLT)
And turned have been her streams to pitch, And her dust to brimstone, And her land hath become burning pitch.

ஏசாயா Isaiah 34:9
அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.
And the streams thereof shall be turned into pitch, and the dust thereof into brimstone, and the land thereof shall become burning pitch.

וְנֶהֶפְכ֤וּwĕnehepkûveh-neh-hef-HOO
נְחָלֶ֙יהָ֙nĕḥālêhāneh-ha-LAY-HA
לְזֶ֔פֶתlĕzepetleh-ZEH-fet
וַעֲפָרָ֖הּwaʿăpārāhva-uh-fa-RA
לְגָפְרִ֑יתlĕgoprîtleh-ɡofe-REET
וְהָיְתָ֣הwĕhāytâveh-hai-TA
אַרְצָ֔הּʾarṣāhar-TSA
לְזֶ֖פֶתlĕzepetleh-ZEH-fet
בֹּעֵרָֽה׃bōʿērâboh-ay-RA

Cross Reference

உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

சங்கீதம் 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.

ஆதியாகமம் 19:28
சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.

யோபு 18:15
அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

லுூக்கா 17:29
லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.

யூதா 1:7
அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:20
அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தையும் வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.


Tags அதின் ஆறுகள் பிசினாகவும் அதின் மண் கந்தகமாகவும் மாறி அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்
Isaiah 34:9 in Tamil Concordance Isaiah 34:9 in Tamil Interlinear Isaiah 34:9 in Tamil Image