ஏசாயா 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
Tamil Indian Revised Version
சுகஜீவிகளாகிய பெண்களே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான பெண்களே, என் வசனத்திற்குச் செவிகொடுங்கள்.
Tamil Easy Reading Version
உங்களில் சில பெண்கள் இப்போது மிக அமைதியாக இருக்கிறீர்கள். நீங்கள் பாதுகாப்பை உணருகிறீர்கள். ஆனால், நான் சொல்லுகிற வார்த்தைகளை நீங்கள் நின்று கவனிக்க வேண்டும்.
Thiru Viviliam
⁽பகட்டாக வாழும் பெண்களே, எழுந்து␢ என் குரலுக்குச் செவிகொடுங்கள்;␢ கவலையற்ற புதல்வியரே,␢ என் வார்த்தையைக் கேளுங்கள்.⁾
Title
கடினமான நேரங்கள் வந்து கொண்டிருக்கின்றன
Other Title
தண்டனைத் தீர்ப்பும் மீட்பும்
King James Version (KJV)
Rise up, ye women that are at ease; hear my voice, ye careless daughters; give ear unto my speech.
American Standard Version (ASV)
Rise up, ye women that are at ease, `and’ hear my voice; ye careless daughters, give ear unto my speech.
Bible in Basic English (BBE)
Give ear to my voice, you women who are living in comfort; give attention to my words, you daughters who have no fear of danger.
Darby English Bible (DBY)
Rise up, ye women that are at ease, hear my voice; ye careless daughters, give ear unto my speech.
World English Bible (WEB)
Rise up, you women who are at ease, [and] hear my voice; you careless daughters, give ear to my speech.
Young’s Literal Translation (YLT)
Women, easy ones, rise, hear my voice, Daughters, confident ones, give ear `to’ my saying,
ஏசாயா Isaiah 32:9
சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
Rise up, ye women that are at ease; hear my voice, ye careless daughters; give ear unto my speech.
| נָשִׁים֙ | nāšîm | na-SHEEM | |
| שַֽׁאֲנַנּ֔וֹת | šaʾănannôt | sha-uh-NA-note | |
| קֹ֖מְנָה | qōmĕnâ | KOH-meh-na | |
| שְׁמַ֣עְנָה | šĕmaʿnâ | sheh-MA-na | |
| קוֹלִ֑י | qôlî | koh-LEE | |
| בָּנוֹת֙ | bānôt | ba-NOTE | |
| בֹּֽטח֔וֹת | bōṭḥôt | bote-HOTE | |
| הַאְזֵ֖נָּה | haʾzēnnâ | ha-ZAY-na | |
| אִמְרָתִֽי׃ | ʾimrātî | eem-ra-TEE |
Cross Reference
ஏசாயா 28:23
செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
ஏசாயா 3:16
பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
மத்தேயு 13:9
கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.
செப்பனியா 2:15
நான்தான், என்னைத் தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.
ஆமோஸ் 6:1
சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும் ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ!
புலம்பல் 4:5
ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள்.
எரேமியா 48:11
மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின் மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை.
எரேமியா 6:2
செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன்.
ஏசாயா 47:7
என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.
சங்கீதம் 49:1
ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.
நியாயாதிபதிகள் 9:7
இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.
உபாகமம் 28:56
உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;
Tags சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள் நிர்விசாரமான குமாரத்திகளே என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்
Isaiah 32:9 in Tamil Concordance Isaiah 32:9 in Tamil Interlinear Isaiah 32:9 in Tamil Image