ஏசாயா 3:7
அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை, வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான்.
Tamil Indian Revised Version
அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாக இருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை ஆடையுமில்லை; என்னை மக்களுக்கு அதிபதியாக ஏற்படுத்தவேண்டாம் என்பான்.
Tamil Easy Reading Version
ஆனால் சகோதரனோ: “என்னால் உனக்கு உதவ முடியாது. எனது வீட்டில் போதுமான அளவு உணவும் உடையும் இல்லை. நான் உங்கள் தலைவனாக முடியாது” என்பான்.
Thiru Viviliam
⁽அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக்␢ கட்டுப்போடுகிறவன் அல்லன்;␢ இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ,␢ உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை;␢ மக்களின் தலைவனாய் என்னை␢ நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்”␢ எனச் சொல்லி மறுத்துவிடுவான்.⁾
King James Version (KJV)
In that day shall he swear, saying, I will not be an healer; for in my house is neither bread nor clothing: make me not a ruler of the people.
American Standard Version (ASV)
in that day shall he lift up `his voice’, saying, I will not be a healer; for in my house is neither bread nor clothing: ye shall not make me ruler of the people.
Bible in Basic English (BBE)
Then he will say with an oath, I will not be a helper, for in my house there is no bread or clothing: I will not let you make me a ruler of the people.
Darby English Bible (DBY)
he will lift up [his hand] in that day, saying, I cannot be a healer, and in my house there is neither bread nor clothing; ye shall not make me a chief of the people.
World English Bible (WEB)
In that day he will cry out, saying, I will not be a healer; For in my house is neither bread nor clothing. You shall not make me ruler of the people.
Young’s Literal Translation (YLT)
He lifteth up, in that day, saying: `I am not a binder up, And in my house is neither bread nor garment, Ye do not make me a ruler of the people.’
ஏசாயா Isaiah 3:7
அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை, வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான்.
In that day shall he swear, saying, I will not be an healer; for in my house is neither bread nor clothing: make me not a ruler of the people.
| יִשָּׂא֩ | yiśśāʾ | yee-SA | |
| בַיּ֨וֹם | bayyôm | VA-yome | |
| הַה֤וּא׀ | hahûʾ | ha-HOO | |
| לֵאמֹר֙ | lēʾmōr | lay-MORE | |
| לֹא | lōʾ | loh | |
| אֶהְיֶ֣ה | ʾehye | eh-YEH | |
| חֹבֵ֔שׁ | ḥōbēš | hoh-VAYSH | |
| וּבְבֵיתִ֕י | ûbĕbêtî | oo-veh-vay-TEE | |
| אֵ֥ין | ʾên | ane | |
| לֶ֖חֶם | leḥem | LEH-hem | |
| וְאֵ֣ין | wĕʾên | veh-ANE | |
| שִׂמְלָ֑ה | śimlâ | seem-LA | |
| לֹ֥א | lōʾ | loh | |
| תְשִׂימֻ֖נִי | tĕśîmunî | teh-see-MOO-nee | |
| קְצִ֥ין | qĕṣîn | keh-TSEEN | |
| עָֽם׃ | ʿām | am |
Cross Reference
ஓசியா 5:13
எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
ஆதியாகமம் 14:22
அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,
உபாகமம் 32:40
நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.
ஏசாயா 58:12
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
எரேமியா 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
புலம்பல் 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
எசேக்கியேல் 34:4
நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள்.
ஓசியா 6:1
கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
வெளிப்படுத்தின விசேஷம் 10:5
சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;
Tags அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன் என் வீட்டிலே அப்பமுமில்லை வஸ்திரமுமில்லை என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான்
Isaiah 3:7 in Tamil Concordance Isaiah 3:7 in Tamil Interlinear Isaiah 3:7 in Tamil Image