Context verses Isaiah 19:21
Isaiah 19:4

நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவானென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֶת
Isaiah 19:13

சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள்.

אֶת
Isaiah 19:14

கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள்.

אֶת
Isaiah 19:16

அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவிலே அஞ்சி நடுங்குவார்கள்.

בַּיּ֣וֹם
Isaiah 19:18

அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.

בַּיּ֣וֹם
Isaiah 19:19

அக்காலத்திலே எகிப்துதேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும்.

בַּיּ֣וֹם
Isaiah 19:20

அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்போது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

יְהוָה֙
Isaiah 19:22

கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.

אֶת
Isaiah 19:23

அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்.

בַּיּ֣וֹם, אֶת
Isaiah 19:24

அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.

בַּיּ֣וֹם
And
the
Lord
וְנוֹדַ֤עwĕnôdaʿveh-noh-DA
shall
be
known
יְהוָה֙yĕhwāhyeh-VA
to
Egypt,
לְמִצְרַ֔יִםlĕmiṣrayimleh-meets-RA-yeem
and
the
Egyptians
וְיָדְע֥וּwĕyodʿûveh-yode-OO
shall
know
מִצְרַ֛יִםmiṣrayimmeets-RA-yeem

אֶתʾetet
the
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
in
that
בַּיּ֣וֹםbayyômBA-yome
day,
הַה֑וּאhahûʾha-HOO
and
shall
do
וְעָֽבְדוּ֙wĕʿābĕdûveh-ah-veh-DOO
sacrifice
זֶ֣בַחzebaḥZEH-vahk
and
oblation;
וּמִנְחָ֔הûminḥâoo-meen-HA
yea,
they
shall
vow
וְנָדְרוּwĕnodrûveh-node-ROO
a
vow
נֵ֥דֶרnēderNAY-der
unto
the
Lord,
לַֽיהוָ֖הlayhwâlai-VA
and
perform
וְשִׁלֵּֽמוּ׃wĕšillēmûveh-shee-lay-MOO