ஏசாயா 15:7
ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
Tamil Indian Revised Version
ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, ஜனங்கள் தமக்குச் சொந்தமானவற்றைச் சேகரித்துக்கொண்டு மோவாபை விட்டு விலகுகிறார்கள். அவர்கள் அவற்றைச் சுமந்துகொண்டு பாப்லர்கிரீக்கின் எல்லையைக் கடக்கின்றனர்.
Thiru Viviliam
⁽ஆதலால் தாங்கள்␢ மிகுதியாக ஈட்டியவற்றையும்␢ சேமித்து வைத்தவற்றையும்␢ தூக்கிக் கொண்டு அவர்கள்␢ அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.⁾
King James Version (KJV)
Therefore the abundance they have gotten, and that which they have laid up, shall they carry away to the brook of the willows.
American Standard Version (ASV)
Therefore the abundance they have gotten, and that which they have laid up, shall they carry away over the brook of the willows.
Bible in Basic English (BBE)
For this cause they will take away their wealth, and the stores they have got together, over the stream of the water-plants.
Darby English Bible (DBY)
Therefore the abundance they have gotten, and that which they have laid up, do they carry away to the torrent of the willows.
World English Bible (WEB)
Therefore the abundance they have gotten, and that which they have laid up, shall they carry away over the brook of the willows.
Young’s Literal Translation (YLT)
Therefore the abundance he made, and their store, Unto the brook of the willows they carry.
ஏசாயா Isaiah 15:7
ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
Therefore the abundance they have gotten, and that which they have laid up, shall they carry away to the brook of the willows.
| עַל | ʿal | al | |
| כֵּ֖ן | kēn | kane | |
| יִתְרָ֣ה | yitrâ | yeet-RA | |
| עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA | |
| וּפְקֻדָּתָ֔ם | ûpĕquddātām | oo-feh-koo-da-TAHM | |
| עַ֛ל | ʿal | al | |
| נַ֥חַל | naḥal | NA-hahl | |
| הָעֲרָבִ֖ים | hāʿărābîm | ha-uh-ra-VEEM | |
| יִשָּׂאֽוּם׃ | yiśśāʾûm | yee-sa-OOM |
Cross Reference
எரேமியா 48:36
ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம் போல் துயரமாய் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படி தொனிக்கும்.
சங்கீதம் 137:1
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
ஏசாயா 5:29
அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள்.
ஏசாயா 10:6
அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
ஏசாயா 10:14
ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
ஏசாயா 30:6
தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.
நாகூம் 2:12
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.
Tags ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும் அவர்கள் சம்பாதித்து வைத்ததையும் அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்
Isaiah 15:7 in Tamil Concordance Isaiah 15:7 in Tamil Interlinear Isaiah 15:7 in Tamil Image