ஏசாயா 14:7
பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.
Tamil Indian Revised Version
பூமிமுழுவதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாக முழங்குகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்பொழுது, முழு நாடும் ஓய்வெடுக்கிறது. நாடு அமைதியாக உள்ளது. இப்பொழுது ஜனங்கள் கொண்டாடத் துவங்குகின்றனர்.
Thiru Viviliam
⁽மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி␢ அமைதியில் மூழ்கியிருக்கின்றது;␢ மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து␢ ஆரவாரம் செய்கின்றது.⁾
King James Version (KJV)
The whole earth is at rest, and is quiet: they break forth into singing.
American Standard Version (ASV)
The whole earth is at rest, `and’ is quiet: they break forth into singing.
Bible in Basic English (BBE)
All the earth is at rest and is quiet: they are bursting into song.
Darby English Bible (DBY)
The whole earth is at rest, is quiet: they break forth into singing.
World English Bible (WEB)
The whole earth is at rest, [and] is quiet: they break forth into singing.
Young’s Literal Translation (YLT)
At rest — quiet hath been all the earth, They have broken forth `into’ singing.
ஏசாயா Isaiah 14:7
பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள்.
The whole earth is at rest, and is quiet: they break forth into singing.
| נָ֥חָה | nāḥâ | NA-ha | |
| שָׁקְטָ֖ה | šoqṭâ | shoke-TA | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| פָּצְח֖וּ | poṣḥû | pohts-HOO | |
| רִנָּֽה׃ | rinnâ | ree-NA |
Cross Reference
சங்கீதம் 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
சங்கீதம் 98:7
சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக.
ஏசாயா 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
சங்கீதம் 96:11
வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக.
சங்கீதம் 98:1
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.
நீதிமொழிகள் 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.
எரேமியா 51:48
வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்;
வெளிப்படுத்தின விசேஷம் 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Tags பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது கெம்பீரமாய் முழங்குகிறார்கள்
Isaiah 14:7 in Tamil Concordance Isaiah 14:7 in Tamil Interlinear Isaiah 14:7 in Tamil Image