Context verses Genesis 8:3
Genesis 8:5

பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

הָל֣וֹךְ
Genesis 8:7

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

מֵעַ֥ל
Genesis 8:8

பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

הַמַּ֔יִם
Genesis 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

מֵעַ֥ל
Genesis 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

הָאָ֖רֶץ
returned
And
the
וַיָּשֻׁ֧בוּwayyāšubûva-ya-SHOO-voo
waters
הַמַּ֛יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
earth
the
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
continually:
הָל֣וֹךְhālôkha-LOKE

וָשׁ֑וֹבwāšôbva-SHOVE
were
abated.
waters
the
וַיַּחְסְר֣וּwayyaḥsĕrûva-yahk-seh-ROO
after
and
the
הַמַּ֔יִםhammayimha-MA-yeem
end
and
מִקְצֵ֕הmiqṣēmeek-TSAY
fifty
חֲמִשִּׁ֥יםḥămiššîmhuh-mee-SHEEM
hundred
the
וּמְאַ֖תûmĕʾatoo-meh-AT
of
days
יֽוֹם׃yômyome