Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 43:16 in Tamil

Home Bible Genesis Genesis 43 Genesis 43:16

ஆதியாகமம் 43:16
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
பென்யமீன் அவர்களோடுகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதர்களை வீட்டிற்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்செய், மத்தியானத்திலே இந்த மனிதர்கள் என்னோடு சாப்பிடுவார்கள் என்றான்.

Tamil Easy Reading Version
எகிப்தில், அவர்களோடு பென்யமீனை பார்த்த யோசேப்பு வேலைக்காரனிடம், “இவர்களை என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். ஒரு மிருகத்தைக் கொன்று சமையுங்கள். இன்று மத்தியானம் அவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான்.

Thiru Viviliam
யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்” என்றார்.

Title
சகோதரர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைக்கப்படுகிறார்கள்

Genesis 43:15Genesis 43Genesis 43:17

King James Version (KJV)
And when Joseph saw Benjamin with them, he said to the ruler of his house, Bring these men home, and slay, and make ready; for these men shall dine with me at noon.

American Standard Version (ASV)
And when Joseph saw Benjamin with them, he said to the steward of his house, Bring the men into the house, and slay, and make ready; for the men shall dine with me at noon.

Bible in Basic English (BBE)
And the servant did as Joseph said, and took the men into Joseph’s house.

Darby English Bible (DBY)
And Joseph saw Benjamin with them, and said to the [man] who was over his house, Bring the men into the house, and slaughter cattle, and make ready; for the men shall eat with me at noon.

Webster’s Bible (WBT)
And the man did as Joseph commanded: and the man brought the men into Joseph’s house.

World English Bible (WEB)
When Joseph saw Benjamin with them, he said to the steward of his house, “Bring the men into the house, and butcher an animal, and make ready; for the men will dine with me at noon.”

Young’s Literal Translation (YLT)
and Joseph seeth Benjamin with them, and saith to him who `is’ over his house, `Bring the men into the house, and slaughter an animal, and make ready, for with me do the men eat at noon.’

ஆதியாகமம் Genesis 43:16
பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்.
And when Joseph saw Benjamin with them, he said to the ruler of his house, Bring these men home, and slay, and make ready; for these men shall dine with me at noon.

וַיַּ֨רְאwayyarva-YAHR
יוֹסֵ֣ףyôsēpyoh-SAFE
אִתָּם֮ʾittāmee-TAHM
אֶתʾetet
בִּנְיָמִין֒binyāmînbeen-ya-MEEN
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
לַֽאֲשֶׁ֣רlaʾăšerla-uh-SHER
עַלʿalal
בֵּית֔וֹbêtôbay-TOH
הָבֵ֥אhābēʾha-VAY
אֶתʾetet
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
הַבָּ֑יְתָהhabbāyĕtâha-BA-yeh-ta
וּטְבֹ֤חַûṭĕbōaḥoo-teh-VOH-ak
טֶ֙בַח֙ṭebaḥTEH-VAHK
וְהָכֵ֔ןwĕhākēnveh-ha-HANE
כִּ֥יkee
אִתִּ֛יʾittîee-TEE
יֹֽאכְל֥וּyōʾkĕlûyoh-heh-LOO
הָֽאֲנָשִׁ֖יםhāʾănāšîmha-uh-na-SHEEM
בַּֽצָּהֳרָֽיִם׃baṣṣāhŏrāyimBA-tsa-hoh-RA-yeem

Cross Reference

ஆதியாகமம் 44:1
பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

ஆதியாகமம் 43:19
யோசேப்பின் வீட்டு விசாரணைக் காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி:

நீதிமொழிகள் 9:2
தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி,

1 சாமுவேல் 25:11
நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்.

ஆதியாகமம் 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

ஆதியாகமம் 39:4
யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்.

ஆதியாகமம் 31:54
பின்பு யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள்.

ஆதியாகமம் 26:30
அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.

ஆதியாகமம் 24:2
அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:

ஆதியாகமம் 21:8
பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.

ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.


Tags பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய் சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து ஆயத்தம்பண்ணு மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான்
Genesis 43:16 in Tamil Concordance Genesis 43:16 in Tamil Interlinear Genesis 43:16 in Tamil Image