Context verses Genesis 42:31
Genesis 42:8

யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.

לֹ֥א
Genesis 42:10

அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம்.

אֵלָ֖יו
Genesis 42:11

நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள்.

כֵּנִ֣ים, מְרַגְּלִֽים׃
Genesis 42:19

நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற் கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,

כֵּנִ֣ים
Genesis 42:37

அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

לֹ֥א
are
men;
And
וַנֹּ֥אמֶרwannōʾmerva-NOH-mer
we
אֵלָ֖יוʾēlāyway-LAV
said
unto
כֵּנִ֣יםkēnîmkay-NEEM
true
We
אֲנָ֑חְנוּʾănāḥĕnûuh-NA-heh-noo
him,
no
we
לֹ֥אlōʾloh
are
הָיִ֖ינוּhāyînûha-YEE-noo
spies:
מְרַגְּלִֽים׃mĕraggĕlîmmeh-ra-ɡeh-LEEM