Context verses Genesis 41:47
Genesis 41:34

இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்து தேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக.

בְּשֶׁ֖בַע
Genesis 41:36

தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்து தேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான்.

שְׁנֵ֣י
Genesis 41:50

பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள்.

שְׁנֵ֣י
Genesis 41:53

எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின்,

שְׁנֵ֣י, הַשָּׂבָ֑ע
forth
brought
the
earth
וַתַּ֣עַשׂwattaʿaśva-TA-as
And
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
seven
בְּשֶׁ֖בַעbĕšebaʿbeh-SHEH-va
the
in
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
years
plenteous
הַשָּׂבָ֑עhaśśābāʿha-sa-VA
by
handfuls.
לִקְמָצִֽים׃liqmāṣîmleek-ma-TSEEM