Context verses Genesis 40:22
Genesis 40:2

பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு,

שַׂ֥ר
Genesis 40:3

அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல்பண்ணுவித்தான்.

שַׂ֥ר
Genesis 40:16

அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக் கண்டேன்;

הָֽאֹפִ֖ים
Genesis 40:20

மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

שַׂ֥ר, הָֽאֹפִ֖ים
Genesis 40:21

பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான்.

שַׂ֥ר
the
chief
baker:
וְאֵ֛תwĕʾētveh-ATE
But
he
שַׂ֥רśarsahr
hanged
הָֽאֹפִ֖יםhāʾōpîmha-oh-FEEM
as
תָּלָ֑הtālâta-LA
had
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
interpreted
to
פָּתַ֛רpātarpa-TAHR
them.
Joseph
לָהֶ֖םlāhemla-HEM


יוֹסֵֽף׃yôsēpyoh-SAFE