Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 36:8 in Tamil

Home Bible Genesis Genesis 36 Genesis 36:8

ஆதியாகமம் 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.

Tamil Indian Revised Version
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்.

Thiru Viviliam
ஆகையால், ஏசா என்ற ஏதோம் சேயிர் என்ற மலைநாட்டிற்குச் சென்று குடியேறினார்.⒫

Genesis 36:7Genesis 36Genesis 36:9

King James Version (KJV)
Thus dwelt Esau in mount Seir: Esau is Edom.

American Standard Version (ASV)
And Esau dwelt in mount Seir: Esau is Edom.

Bible in Basic English (BBE)
So Esau made his living-place in the hill-country of Seir (Esau is Edom).

Darby English Bible (DBY)
Thus Esau dwelt in mount Seir; Esau is Edom.

Webster’s Bible (WBT)
Thus dwelt Esau in mount Seir: Esau is Edom.

World English Bible (WEB)
Esau lived in the hill country of Seir. Esau is Edom.

Young’s Literal Translation (YLT)
and Esau dwelleth in mount Seir: Esau is Edom.

ஆதியாகமம் Genesis 36:8
ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்.
Thus dwelt Esau in mount Seir: Esau is Edom.

וַיֵּ֤שֶׁבwayyēšebva-YAY-shev
עֵשָׂו֙ʿēśāway-SAHV
בְּהַ֣רbĕharbeh-HAHR
שֵׂעִ֔ירśēʿîrsay-EER
עֵשָׂ֖וʿēśāway-SAHV
ה֥וּאhûʾhoo
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME

Cross Reference

ஆதியாகமம் 32:3
பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து:

மல்கியா 1:3
ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும் அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.

எசேக்கியேல் 35:2
மனுபுத்திரனே, நீ உன் முகத்தை சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,

2 நாளாகமம் 20:23
எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக்குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள்.

2 நாளாகமம் 20:10
இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டுவிலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள்.

1 நாளாகமம் 4:42
சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய்,

யோசுவா 24:4
ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள்.

உபாகமம் 2:5
அவர்களோடே போர்ச்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.

ஆதியாகமம் 36:19
இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களில் இருந்த பிரபுக்கள்.

ஆதியாகமம் 36:1
ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:

ஆதியாகமம் 14:6
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,


Tags ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான் ஏசாவுக்கு ஏதோம் என்று பேர்
Genesis 36:8 in Tamil Concordance Genesis 36:8 in Tamil Interlinear Genesis 36:8 in Tamil Image