Context verses Genesis 34:8
Genesis 34:2

அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

אֹתָ֛הּ
Genesis 34:4

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

לֵאמֹ֑ר, לְאִשָּֽׁה׃
Genesis 34:12

பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.

לְאִשָּֽׁה׃
Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

שְׁכֶ֣ם
Genesis 34:26

ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

שְׁכֶ֣ם
communed
And
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Hamor
חֲמ֖וֹרḥămôrhuh-MORE
with
אִתָּ֣םʾittāmee-TAHM
saying,
them,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Shechem
of
שְׁכֶ֣םšĕkemsheh-HEM
my
son
longeth
בְּנִ֗יbĕnîbeh-NEE
soul
חָֽשְׁקָ֤הḥāšĕqâha-sheh-KA
The
נַפְשׁוֹ֙napšônahf-SHOH
for
your
daughter:
בְּבִתְּכֶ֔םbĕbittĕkembeh-vee-teh-HEM
give
you
pray
תְּנ֨וּtĕnûteh-NOO
I
נָ֥אnāʾna
her
him
to
wife.
אֹתָ֛הּʾōtāhoh-TA


ל֖וֹloh


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA