அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.
சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.
ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
| And Hamor | וַיְדַבֵּ֥ר | waydabbēr | vai-da-BARE |
| communed | חֲמ֖וֹר | ḥămôr | huh-MORE |
| with | אִתָּ֣ם | ʾittām | ee-TAHM |
| them, saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| The soul | שְׁכֶ֣ם | šĕkem | sheh-HEM |
| of my son | בְּנִ֗י | bĕnî | beh-NEE |
| Shechem | חָֽשְׁקָ֤ה | ḥāšĕqâ | ha-sheh-KA |
| longeth | נַפְשׁוֹ֙ | napšô | nahf-SHOH |
| for your daughter: | בְּבִתְּכֶ֔ם | bĕbittĕkem | beh-vee-teh-HEM |
| I pray you | תְּנ֨וּ | tĕnû | teh-NOO |
| give | נָ֥א | nāʾ | na |
| her him to wife. | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| ל֖וֹ | lô | loh | |
| לְאִשָּֽׁה׃ | lĕʾiššâ | leh-ee-SHA |