Context verses Genesis 34:20
Genesis 34:2

அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.

חֲמ֛וֹר
Genesis 34:4

சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப்பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான்.

אֶל
Genesis 34:11

சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களின் எனக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்;

אֶל
Genesis 34:24

அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள்.

אֶל, שַׁ֣עַר
Genesis 34:30

அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப் பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான்.

אֶל
came
And
וַיָּבֹ֥אwayyābōʾva-ya-VOH
Hamor
and
חֲמ֛וֹרḥămôrhuh-MORE
Shechem
son
וּשְׁכֶ֥םûšĕkemoo-sheh-HEM
his
בְּנ֖וֹbĕnôbeh-NOH
unto
אֶלʾelel
the
gate
שַׁ֣עַרšaʿarSHA-ar
city,
their
of
עִירָ֑םʿîrāmee-RAHM
and
communed
וַֽיְדַבְּר֛וּwaydabbĕrûva-da-beh-ROO
with
אֶלʾelel
men
the
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
of
their
city,
עִירָ֖םʿîrāmee-RAHM
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE