Context verses Genesis 32:3
Genesis 32:6

அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள்.

אֶל, אֶל
Genesis 32:8

ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான்.

אֶל
Genesis 32:16

வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,

אֶל
Genesis 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

אֶל
Genesis 32:30

அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.

אֶל
sent
And
וַיִּשְׁלַ֨חwayyišlaḥva-yeesh-LAHK
Jacob
יַֽעֲקֹ֤בyaʿăqōbya-uh-KOVE
messengers
מַלְאָכִים֙malʾākîmmahl-ah-HEEM
before
him
לְפָנָ֔יוlĕpānāywleh-fa-NAV
to
אֶלʾelel
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
brother
his
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
unto
the
land
אַ֥רְצָהʾarṣâAR-tsa
Seir,
of
שֵׂעִ֖ירśēʿîrsay-EER
the
country
שְׂדֵ֥הśĕdēseh-DAY
of
Edom.
אֱדֽוֹם׃ʾĕdômay-DOME