ஆதியாகமம் 31:2
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
Tamil Indian Revised Version
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இல்லாமல் வேறுபட்டிருந்ததைக் கண்டான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு, முன்புபோல் லாபான் அன்போடு இல்லை என்பதையும் கவனித்தான்.
Thiru Viviliam
லாபானின் மனமும் முன்புபோல் இல்லை என்று யாக்கோபு கண்டார்.
King James Version (KJV)
And Jacob beheld the countenance of Laban, and, behold, it was not toward him as before.
American Standard Version (ASV)
And Jacob beheld the countenance of Laban, and, behold, it was not toward him as beforetime.
Bible in Basic English (BBE)
And Jacob saw that Laban’s feeling for him was no longer what it had been before.
Darby English Bible (DBY)
And Jacob saw the countenance of Laban, and behold, it was not toward him as previously.
Webster’s Bible (WBT)
And Jacob beheld the countenance of Laban, and behold, it was not towards him as before.
World English Bible (WEB)
Jacob saw the expression on Laban’s face, and, behold, it was not toward him as before.
Young’s Literal Translation (YLT)
and Jacob seeth the face of Laban, and lo, it is not with him as heretofore.
ஆதியாகமம் Genesis 31:2
லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்.
And Jacob beheld the countenance of Laban, and, behold, it was not toward him as before.
| וַיַּ֥רְא | wayyar | va-YAHR | |
| יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| אֶת | ʾet | et | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| לָבָ֑ן | lābān | la-VAHN | |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| אֵינֶנּ֛וּ | ʾênennû | ay-NEH-noo | |
| עִמּ֖וֹ | ʿimmô | EE-moh | |
| כִּתְמ֥וֹל | kitmôl | keet-MOLE | |
| שִׁלְשֽׁוֹם׃ | šilšôm | sheel-SHOME |
Cross Reference
ஆதியாகமம் 4:5
காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
ஆதியாகமம் 30:27
அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன்னிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன்.
யாத்திராகமம் 4:10
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியானோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான்.
உபாகமம் 19:4
கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன் தானே.
உபாகமம் 28:54
உன் சத்துருக்கள் உன் வாசல்களிலும் உன்னை முற்றிக்கைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையிலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே,
1 சாமுவேல் 18:9
அந்நாள் முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்.
1 சாமுவேல் 19:7
பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன் போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.
தானியேல் 3:19
அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,
Tags லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான்
Genesis 31:2 in Tamil Concordance Genesis 31:2 in Tamil Interlinear Genesis 31:2 in Tamil Image