ஆதியாகமம் 3:10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாக இருப்பதால் பயந்து, ஒளிந்துகொண்டேன் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு அவன், “நீர் தோட்டத்தில் நடந்து போவதைக் கண்டேன். எனக்குப் பயமாக உள்ளது. நான் நிர்வாணமாக இருப்பதால் மறைந்திருக்கிறேன்” என்றான்.
Thiru Viviliam
“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
King James Version (KJV)
And he said, I heard thy voice in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.
American Standard Version (ASV)
And he said, I heard thy voice in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.
Bible in Basic English (BBE)
And he said, Hearing your voice in the garden I was full of fear, because I was without clothing: and I kept myself from your eyes.
Darby English Bible (DBY)
And he said, I heard thy voice in the garden, and I feared, because I am naked; and I hid myself.
Webster’s Bible (WBT)
And he said, I heard thy voice in the garden: and I was afraid, because I was naked; and I hid myself.
World English Bible (WEB)
The man said, “I heard your voice in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.”
Young’s Literal Translation (YLT)
and he saith, `Thy sound I have heard in the garden, and I am afraid, for I am naked, and I hide myself.’
ஆதியாகமம் Genesis 3:10
அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
And he said, I heard thy voice in the garden, and I was afraid, because I was naked; and I hid myself.
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶת | ʾet | et | |
| קֹלְךָ֥ | qōlĕkā | koh-leh-HA | |
| שָׁמַ֖עְתִּי | šāmaʿtî | sha-MA-tee | |
| בַּגָּ֑ן | baggān | ba-ɡAHN | |
| וָאִירָ֛א | wāʾîrāʾ | va-ee-RA | |
| כִּֽי | kî | kee | |
| עֵירֹ֥ם | ʿêrōm | ay-ROME | |
| אָנֹ֖כִי | ʾānōkî | ah-NOH-hee | |
| וָאֵחָבֵֽא׃ | wāʾēḥābēʾ | va-ay-ha-VAY |
Cross Reference
ஆதியாகமம் 2:25
ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
ஆதியாகமம் 3:7
அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 16:15
இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
வெளிப்படுத்தின விசேஷம் 3:17
நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;
1 யோவான் 3:20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
ஏசாயா 57:11
நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய்.
ஏசாயா 47:3
உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன்.
ஏசாயா 33:14
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்திய ஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள்.
சங்கீதம் 119:120
உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
யோபு 23:15
ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
யாத்திராகமம் 32:25
ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,
யாத்திராகமம் 3:6
பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.
Tags அதற்கு அவன் நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு நான் நிர்வாணியாய் இருப்பதினால் பயந்து ஒளித்துக்கொண்டேன் என்றான்
Genesis 3:10 in Tamil Concordance Genesis 3:10 in Tamil Interlinear Genesis 3:10 in Tamil Image