Context verses Genesis 28:17
Genesis 28:12

அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.

אֱלֹהִ֔ים
Genesis 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

כִּ֚י, אִם
Genesis 28:16

யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

הַזֶּ֑ה
Genesis 28:20

அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து,

אִם
Genesis 28:21

என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

בֵּ֣ית
Genesis 28:22

நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

בֵּ֣ית
is
is
is
And
וַיִּירָא֙wayyîrāʾva-yee-RA
afraid,
he
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
was
מַהmama
and
נּוֹרָ֖אnôrāʾnoh-RA
said,
How
הַמָּק֣וֹםhammāqômha-ma-KOME
dreadful
הַזֶּ֑הhazzeha-ZEH
place!
אֵ֣יןʾênane
this
none
זֶ֗הzezeh
this

כִּ֚יkee
but
אִםʾimeem
other
the
בֵּ֣יתbêtbate
house
of
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
God,
this
וְזֶ֖הwĕzeveh-ZEH
and
the
gate
שַׁ֥עַרšaʿarSHA-ar
of
heaven.
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem