ஆதியாகமம் 27:24
நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
Tamil Indian Revised Version
நீ என் மகனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
Tamil Easy Reading Version
எனினும் ஈசாக்கு, “உண்மையில் நீ என்னுடைய மகன் ஏசாதானா?” என்று கேட்டான். யாக்கோபு, “ஆமாம்” என்று பதில் சொன்னான்.
Thiru Viviliam
மீண்டும் அவர் “நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?” என்று வினவ, அவனும் “ஆம்” என்றான்.
King James Version (KJV)
And he said, Art thou my very son Esau? And he said, I am.
American Standard Version (ASV)
And he said, Art thou my very son Esau? And he said, I am.
Bible in Basic English (BBE)
And he said, Are you truly my son Esau? And he said, I am.
Darby English Bible (DBY)
And he said, Art thou really my son Esau? And he said, It is I.
Webster’s Bible (WBT)
And he said, Art thou my very son Esau? And he said, I am.
World English Bible (WEB)
He said, “Are you really my son Esau?” He said, “I am.”
Young’s Literal Translation (YLT)
and saith, `Thou art he — my son Esau?’ and he saith, `I `am’.’
ஆதியாகமம் Genesis 27:24
நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.
And he said, Art thou my very son Esau? And he said, I am.
| וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| זֶ֖ה | ze | zeh | |
| בְּנִ֣י | bĕnî | beh-NEE | |
| עֵשָׂ֑ו | ʿēśāw | ay-SAHV | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אָֽנִי׃ | ʾānî | AH-nee |
Cross Reference
1 சாமுவேல் 21:2
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னான்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.
எபேசியர் 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
ரோமர் 3:7
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
சகரியா 8:16
நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.
நீதிமொழிகள் 30:8
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.
நீதிமொழிகள் 12:22
பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழிகள் 12:19
சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
யோபு 15:5
Ήம்முடைய வாய் உம்முடைய அக͠Εிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
யோபு 13:7
நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ?
2 சாமுவேல் 14:5
ராஜா அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான்.
1 சாமுவேல் 27:10
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
1 சாமுவேல் 21:13
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்.
கொலோசெயர் 3:9
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
Tags நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான் அவன் நான்தான் என்றான்
Genesis 27:24 in Tamil Concordance Genesis 27:24 in Tamil Interlinear Genesis 27:24 in Tamil Image