அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான்.
தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.
பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,
அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாதிபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.
ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
| For Sarah | וַתַּהַר֩ | wattahar | va-ta-HAHR |
| conceived, | וַתֵּ֨לֶד | wattēled | va-TAY-led |
| and bare | שָׂרָ֧ה | śārâ | sa-RA |
| Abraham | לְאַבְרָהָ֛ם | lĕʾabrāhām | leh-av-ra-HAHM |
| a son | בֵּ֖ן | bēn | bane |
| in his old age, | לִזְקֻנָ֑יו | lizqunāyw | leez-koo-NAV |
| at the set time | לַמּוֹעֵ֕ד | lammôʿēd | la-moh-ADE |
| of which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| God | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
| had spoken | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| to him. | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |