நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
| And the Lord | וַיַּפֵּל֩ | wayyappēl | va-ya-PALE |
| God | יְהוָ֨ה | yĕhwâ | yeh-VA |
| caused a deep sleep | אֱלֹהִ֧ים׀ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to fall | תַּרְדֵּמָ֛ה | tardēmâ | tahr-day-MA |
| upon | עַל | ʿal | al |
| Adam, | הָאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| and he slept: | וַיִּישָׁ֑ן | wayyîšān | va-yee-SHAHN |
| and he took | וַיִּקַּ֗ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| one | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| of his ribs, | מִצַּלְעֹתָ֔יו | miṣṣalʿōtāyw | mee-tsahl-oh-TAV |
| and closed up | וַיִּסְגֹּ֥ר | wayyisgōr | va-yees-ɡORE |
| the flesh | בָּשָׂ֖ר | bāśār | ba-SAHR |
| instead | תַּחְתֶּֽנָּה׃ | taḥtennâ | tahk-TEH-na |