தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.
| And on the seventh | וַיְכַ֤ל | waykal | vai-HAHL |
| day | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| God | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| ended | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| his work | מְלַאכְתּ֖וֹ | mĕlaktô | meh-lahk-TOH |
| which | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| he had made; | עָשָׂ֑ה | ʿāśâ | ah-SA |
| and he rested | וַיִּשְׁבֹּת֙ | wayyišbōt | va-yeesh-BOTE |
| on the seventh | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַשְּׁבִיעִ֔י | haššĕbîʿî | ha-sheh-vee-EE |
| from all | מִכָּל | mikkāl | mee-KAHL |
| his work | מְלַאכְתּ֖וֹ | mĕlaktô | meh-lahk-TOH |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he had made. | עָשָֽׂה׃ | ʿāśâ | ah-SA |