Context verses Genesis 2:19
Genesis 2:6

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.

מִן, כָּל
Genesis 2:7

தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
Genesis 2:9

தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிருந்து முளைக்கப்பண்ணினார்.

מִן, כָּל
Genesis 2:11

முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.

כָּל
Genesis 2:13

இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.

כָּל
Genesis 2:14

மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத் என்று பேர்.

ה֥וּא, ה֥וּא
Genesis 2:20

அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.

הַשָּׁמַ֔יִם
Genesis 2:21

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

יְהוָ֨ה
Genesis 2:22

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.

יְהוָ֨ה, מִן, אֶל
And
out
of
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
the
ground
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
Lord
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
God
מִןminmeen
formed
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
every
כָּלkālkahl
beast
חַיַּ֤תḥayyatha-YAHT
of
the
field,
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
and
every
וְאֵת֙wĕʾētveh-ATE
fowl
כָּלkālkahl
of
the
air;
ע֣וֹףʿôpofe
and
brought
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
them
unto
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
Adam
אֶלʾelel
to
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
what
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
he
would
call
מַהmama
them:
and
whatsoever
יִּקְרָאyiqrāʾyeek-RA

ל֑וֹloh
Adam
וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
every
living
יִקְרָאyiqrāʾyeek-RA
creature,
ל֧וֹloh
that
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
was
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH