அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.
பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்.
அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
| And he said, | וַיֹּ֜אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| Behold | הִנֶּ֣ה | hinne | hee-NEH |
| now, | נָּא | nāʾ | na |
| my lords, | אֲדֹנַ֗י | ʾădōnay | uh-doh-NAI |
| turn in, | ס֣וּרוּ | sûrû | SOO-roo |
| I pray you, | נָ֠א | nāʾ | na |
| into | אֶל | ʾel | el |
| your servant's | בֵּ֨ית | bêt | bate |
| house, | עַבְדְּכֶ֤ם | ʿabdĕkem | av-deh-HEM |
| and tarry all night, | וְלִ֙ינוּ֙ | wĕlînû | veh-LEE-NOO |
| and wash | וְרַֽחֲצ֣וּ | wĕraḥăṣû | veh-ra-huh-TSOO |
| your feet, | רַגְלֵיכֶ֔ם | raglêkem | rahɡ-lay-HEM |
| and ye shall rise up early, | וְהִשְׁכַּמְתֶּ֖ם | wĕhiškamtem | veh-heesh-kahm-TEM |
| and go | וַֽהֲלַכְתֶּ֣ם | wahălaktem | va-huh-lahk-TEM |
| on your ways. | לְדַרְכְּכֶ֑ם | lĕdarkĕkem | leh-dahr-keh-HEM |
| And they said, | וַיֹּֽאמְר֣וּ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| Nay; | לֹּ֔א | lōʾ | loh |
| but | כִּ֥י | kî | kee |
| we will abide all night. | בָֽרְח֖וֹב | bārĕḥôb | va-reh-HOVE |
| in the street | נָלִֽין׃ | nālîn | na-LEEN |