Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 18:20 in Tamil

Home Bible Genesis Genesis 18 Genesis 18:20

ஆதியாகமம் 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

Tamil Indian Revised Version
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும்,

Tamil Easy Reading Version
மேலும் கர்த்தர், “சோதோம், கொமோரா ஜனங்கள் மிகவும் பாவிகள் என்று நான் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

Thiru Viviliam
ஆதலால், ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது.

Genesis 18:19Genesis 18Genesis 18:21

King James Version (KJV)
And the LORD said, Because the cry of Sodom and Gomorrah is great, and because their sin is very grievous;

American Standard Version (ASV)
And Jehovah said, Because the cry of Sodom and Gomorrah is great, and because their sin is very grievous;

Bible in Basic English (BBE)
And the Lord said, Because the outcry against Sodom and Gomorrah is very great, and their sin is very evil,

Darby English Bible (DBY)
And Jehovah said, Because the cry of Sodom and Gomorrah is great and their sin is very grievous,

Webster’s Bible (WBT)
And the LORD said, Because the cry of Sodom and Gomorrah is great, and because their sin is very grievous;

World English Bible (WEB)
Yahweh said, “Because the cry of Sodom and Gomorrah is great, and because their sin is very grievous,

Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `The cry of Sodom and Gomorrah — because great; and their sin — because exceeding grievous:

ஆதியாகமம் Genesis 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,
And the LORD said, Because the cry of Sodom and Gomorrah is great, and because their sin is very grievous;

וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
יְהוָ֔הyĕhwâyeh-VA
זַֽעֲקַ֛תzaʿăqatza-uh-KAHT
סְדֹ֥םsĕdōmseh-DOME
וַֽעֲמֹרָ֖הwaʿămōrâva-uh-moh-RA
כִּיkee
רָ֑בָּהrābbâRA-ba
וְחַ֨טָּאתָ֔םwĕḥaṭṭāʾtāmveh-HA-ta-TAHM
כִּ֥יkee
כָֽבְדָ֖הkābĕdâha-veh-DA
מְאֹֽד׃mĕʾōdmeh-ODE

Cross Reference

ஆதியாகமம் 19:13
நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.

ஆதியாகமம் 4:10
அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.

ஏசாயா 3:9
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள்.

யாக்கோபு 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.

ஆதியாகமம் 13:13
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.

ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

எரேமியா 14:7
கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம்.

எசேக்கியேல் 16:49
இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை.


Tags பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும் அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்
Genesis 18:20 in Tamil Concordance Genesis 18:20 in Tamil Interlinear Genesis 18:20 in Tamil Image