Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 40:14 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 40 Ezekiel 40:14

எசேக்கியேல் 40:14
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.

Tamil Indian Revised Version
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.

Tamil Easy Reading Version
அம்மனிதன் முற்றத்திலிருந்து மண்டபத்தின் இரு பக்கங்களிலிருந்த பக்கசுவர்கள் உள்பட எல்லா பக்கச்சுவர்களின் முன்புறங்களையும் அளந்தான். அது மொத்தம் 60 முழம்.

Thiru Viviliam
அவர் புடைநிலைகளை அளந்தார். முற்றத்தை ஒட்டிய புகுமுக மண்டபம் வரையிலான அளவு அது. அவை அறுபது முழம் இருந்தன.

Ezekiel 40:13Ezekiel 40Ezekiel 40:15

King James Version (KJV)
He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.

American Standard Version (ASV)
He made also posts, threescore cubits; and the court `reached’ unto the posts, round about the gate.

Bible in Basic English (BBE)
And he took the measure of the covered way, twenty cubits; and opening from the covered way of the doorway was the open square round about.

Darby English Bible (DBY)
And he made posts, sixty cubits, and by the post was the court of the gate round about.

World English Bible (WEB)
He made also posts, sixty cubits; and the court [reached] to the posts, round about the gate.

Young’s Literal Translation (YLT)
And he maketh the posts of sixty cubits, even unto the post of the court, the gate all round about;

எசேக்கியேல் Ezekiel 40:14
தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது.
He made also posts of threescore cubits, even unto the post of the court round about the gate.

וַיַּ֥עַשׂwayyaʿaśva-YA-as
אֶתʾetet
אֵילִ֖יםʾêlîmay-LEEM
שִׁשִּׁ֣יםšiššîmshee-SHEEM
אַמָּ֑הʾammâah-MA
וְאֶלwĕʾelveh-EL
אֵיל֙ʾêlale
הֶֽחָצֵ֔רheḥāṣērheh-ha-TSARE
הַשַּׁ֖עַרhaššaʿarha-SHA-ar
סָבִ֥יב׀sābîbsa-VEEV
סָבִֽיב׃sābîbsa-VEEV

Cross Reference

யாத்திராகமம் 27:9
வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்.

1 நாளாகமம் 28:6
அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிரகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

சங்கீதம் 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

ஏசாயா 62:9
அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.

எசேக்கியேல் 8:7
என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.

எசேக்கியேல் 42:1
பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார்.

யாத்திராகமம் 35:17
பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும்,

லேவியராகமம் 6:16
அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும்.


Tags தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார் இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது
Ezekiel 40:14 in Tamil Concordance Ezekiel 40:14 in Tamil Interlinear Ezekiel 40:14 in Tamil Image