Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 36:34 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 36 Ezekiel 36:34

எசேக்கியேல் 36:34
பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

Tamil Indian Revised Version
பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

Tamil Easy Reading Version
காலியான நிலங்கள் பயிரிடப்படும். அந்த வழியாகப் போகிறவர்களின் பார்வையில் இனி பாழாக இராது.

Thiru Viviliam
பாழான நிலம், கடந்து செல்லும் அனைவர் கண்முன்னும், பாழாய்க் கிடப்பதற்குப் பதிலாகப் பயிர் செய்யப்படும்.

Ezekiel 36:33Ezekiel 36Ezekiel 36:35

King James Version (KJV)
And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.

American Standard Version (ASV)
And the land that was desolate shall be tilled, whereas it was a desolation in the sight of all that passed by.

Bible in Basic English (BBE)
And the land which was waste will be farmed, in place of being a waste in the eyes of everyone who went by.

Darby English Bible (DBY)
And the desolate land shall be tilled, whereas it was a desolation in the sight of all that passed by.

World English Bible (WEB)
The land that was desolate shall be tilled, whereas it was a desolation in the sight of all who passed by.

Young’s Literal Translation (YLT)
And the desolate land is tilled, Instead of which it was a desolation before the eyes of every passer by,

எசேக்கியேல் Ezekiel 36:34
பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.
And the desolate land shall be tilled, whereas it lay desolate in the sight of all that passed by.

וְהָאָ֥רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
הַנְּשַׁמָּ֖הhannĕšammâha-neh-sha-MA
תֵּֽעָבֵ֑דtēʿābēdtay-ah-VADE
תַּ֚חַתtaḥatTA-haht
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
הָיְתָ֣הhāytâhai-TA
שְׁמָמָ֔הšĕmāmâsheh-ma-MA
לְעֵינֵ֖יlĕʿênêleh-ay-NAY
כָּלkālkahl
עוֹבֵֽר׃ʿôbēroh-VARE

Cross Reference

உபாகமம் 29:23
கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,

2 நாளாகமம் 36:21
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.

எரேமியா 25:9
இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்

எசேக்கியேல் 6:14
நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.


Tags பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்
Ezekiel 36:34 in Tamil Concordance Ezekiel 36:34 in Tamil Interlinear Ezekiel 36:34 in Tamil Image