Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 2:2 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 2 Ezekiel 2:2

எசேக்கியேல் 2:2
இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.

Tamil Indian Revised Version
இப்படி அவர் என்னுடன் பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.

Tamil Easy Reading Version
பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன்.

Thiru Viviliam
அவர் என்னோடு பேசுகையில் ஆவி என்னுள் புகுந்து என்னை எழுந்து நிற்கச் செய்தது; அப்போது அவர் என்னோடு பேசியவற்றைக் கேட்டேன்.

Ezekiel 2:1Ezekiel 2Ezekiel 2:3

King James Version (KJV)
And the spirit entered into me when he spake unto me, and set me upon my feet, that I heard him that spake unto me.

American Standard Version (ASV)
And the Spirit entered into me when he spake unto me, and set me upon my feet; and I heard him that spake unto me.

Bible in Basic English (BBE)
And at his words the spirit came into me and put me on my feet; and his voice came to my ears.

Darby English Bible (DBY)
And the Spirit entered into me when he spoke unto me, and set me upon my feet; and I heard him that spoke unto me.

World English Bible (WEB)
The Spirit entered into me when he spoke to me, and set me on my feet; and I heard him who spoke to me.

Young’s Literal Translation (YLT)
And there doth come into me a spirit, when He hath spoken unto me, and it causeth me to stand on my feet, and I hear Him who is speaking unto me.

எசேக்கியேல் Ezekiel 2:2
இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்.
And the spirit entered into me when he spake unto me, and set me upon my feet, that I heard him that spake unto me.

וַתָּ֧בֹאwattābōʾva-TA-voh
בִ֣יvee
ר֗וּחַrûaḥROO-ak
כַּֽאֲשֶׁר֙kaʾăšerka-uh-SHER
דִּבֶּ֣רdibberdee-BER
אֵלַ֔יʾēlayay-LAI
וַתַּעֲמִדֵ֖נִיwattaʿămidēnîva-ta-uh-mee-DAY-nee
עַלʿalal
רַגְלָ֑יraglāyrahɡ-LAI
וָאֶשְׁמַ֕עwāʾešmaʿva-esh-MA
אֵ֖תʾētate
מִדַּבֵּ֥רmiddabbērmee-da-BARE
אֵלָֽי׃ʾēlāyay-LAI

Cross Reference

எசேக்கியேல் 3:24
உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி; நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.

தானியேல் 8:18
அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து:

வெளிப்படுத்தின விசேஷம் 11:11
மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று.

யோவேல் 2:28
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.

எசேக்கியேல் 36:27
உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன்.

எசேக்கியேல் 3:14
ஆவி என்னை உயர எடுத͠Τுக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.

எசேக்கியேல் 3:12
அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

நெகேமியா 9:30
நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.

1 சாமுவேல் 16:13
அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்.

நியாயாதிபதிகள் 13:25
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

எண்ணாகமம் 11:25
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார் அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.


Tags இப்படி அவர் என்னோடே பேசும்போது ஆவி எனக்குள் வந்து என்னைக் காலுூன்றி நிற்கும்படி செய்தது அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன்
Ezekiel 2:2 in Tamil Concordance Ezekiel 2:2 in Tamil Interlinear Ezekiel 2:2 in Tamil Image