யாத்திராகமம் 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது.
Tamil Easy Reading Version
எபிரெய ஜனங்கள் வாழ்ந்த கோசேன் தேசத்தில் மட்டும் புயலின் பாதிப்பு ஏற்படவில்லை.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.⒫
King James Version (KJV)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.
American Standard Version (ASV)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.
Bible in Basic English (BBE)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no ice-storm.
Darby English Bible (DBY)
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.
Webster’s Bible (WBT)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no hail.
World English Bible (WEB)
Only in the land of Goshen, where the children of Israel were, there was no hail.
Young’s Literal Translation (YLT)
only in the land of Goshen, where the sons of Israel `are’, there hath been no hail.
யாத்திராகமம் Exodus 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
Only in the land of Goshen, where the children of Israel were, was there no hail.
| רַ֚ק | raq | rahk | |
| בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets | |
| גֹּ֔שֶׁן | gōšen | ɡOH-shen | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| שָׁ֖ם | šām | shahm | |
| בְּנֵ֣י | bĕnê | beh-NAY | |
| יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| לֹ֥א | lōʾ | loh | |
| הָיָ֖ה | hāyâ | ha-YA | |
| בָּרָֽד׃ | bārād | ba-RAHD |
Cross Reference
யாத்திராகமம் 9:4
கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.
யாத்திராகமம் 11:7
ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல்மிருக ஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை.
யாத்திராகமம் 9:6
மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.
யாத்திராகமம் 10:23
மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.
யாத்திராகமம் 12:13
நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
யாத்திராகமம் 8:22
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,
ஏசாயா 32:18
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
Tags இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது
Exodus 9:26 in Tamil Concordance Exodus 9:26 in Tamil Interlinear Exodus 9:26 in Tamil Image