Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 20:21 in Tamil

Home Bible Exodus Exodus 20 Exodus 20:21

யாத்திராகமம் 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.

Tamil Easy Reading Version
தேவன் இருந்த கார்மேகத்திற்குள் மோசே போனபோது ஜனங்கள் மலையை விட்டு விலகி நின்றார்கள்.

Thiru Viviliam
மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.

Exodus 20:20Exodus 20Exodus 20:22

King James Version (KJV)
And the people stood afar off, and Moses drew near unto the thick darkness where God was.

American Standard Version (ASV)
And the people stood afar off, and Moses drew near unto the thick darkness where God was.

Bible in Basic English (BBE)
And the people kept their places far off, but Moses went near to the dark cloud where God was.

Darby English Bible (DBY)
And the people stood afar off, and Moses drew near to the obscurity where God was.

Webster’s Bible (WBT)
And the people stood afar off, and Moses drew near to the thick darkness where God was.

World English Bible (WEB)
The people stayed at a distance, and Moses drew near to the thick darkness where God was.

Young’s Literal Translation (YLT)
And the people stand afar off, and Moses hath drawn nigh unto the thick darkness where God `is’.

யாத்திராகமம் Exodus 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.
And the people stood afar off, and Moses drew near unto the thick darkness where God was.

וַיַּֽעֲמֹ֥דwayyaʿămōdva-ya-uh-MODE
הָעָ֖םhāʿāmha-AM
מֵֽרָחֹ֑קmērāḥōqmay-ra-HOKE
וּמֹשֶׁה֙ûmōšehoo-moh-SHEH
נִגַּ֣שׁniggašnee-ɡAHSH
אֶלʾelel
הָֽעֲרָפֶ֔לhāʿărāpelha-uh-ra-FEL
אֲשֶׁרʾăšeruh-SHER
שָׁ֖םšāmshahm
הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM

Cross Reference

1 இராஜாக்கள் 8:12
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

சங்கீதம் 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

சங்கீதம் 18:9
வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.

1 தீமோத்தேயு 6:16
ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

சங்கீதம் 104:2
ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.

சங்கீதம் 18:12
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.

2 நாளாகமம் 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

உபாகமம் 5:22
இந்த வார்த்தைகளை கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார்.

உபாகமம் 5:5
கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:

யாத்திராகமம் 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.


Tags ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள் மோசே தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்
Exodus 20:21 in Tamil Concordance Exodus 20:21 in Tamil Interlinear Exodus 20:21 in Tamil Image