யாத்திராகமம் 20:19
மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
மோசேயை நோக்கி: நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
பின்பு ஜனங்கள் மோசேயிடம், “நீர் எங்களோடு பேசினால் நாங்கள் கேட்போம். ஆனால் தேவன் எங்களோடு நேரில் பேசவிடாதிரும். அவ்வாறு நடந்தால், நாங்கள் மரித்துப்போவோம்” என்றனர்.
Thiru Viviliam
மோசேயை நோக்கி, “நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில், நாங்கள் செத்துப் போவோம்” என்றனர்.
King James Version (KJV)
And they said unto Moses, Speak thou with us, and we will hear: but let not God speak with us, lest we die.
American Standard Version (ASV)
And they said unto Moses, Speak thou with us, and we will hear; but let not God speak with us, lest we die.
Bible in Basic English (BBE)
And they said to Moses, To your words we will give ear, but let not the voice of God come to our ears, for fear death may come on us.
Darby English Bible (DBY)
and said to Moses, Speak thou with us, and we will hear; but let not God speak with us, lest we die.
Webster’s Bible (WBT)
And they said to Moses, Speak thou with us, and we will hear: but let not God speak with us, lest we die.
World English Bible (WEB)
They said to Moses, “Speak with us yourself, and we will listen; but don’t let God speak with us, lest we die.”
Young’s Literal Translation (YLT)
and say unto Moses, `Speak thou with us, and we hear, and let not God speak with us, lest we die.’
யாத்திராகமம் Exodus 20:19
மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.
And they said unto Moses, Speak thou with us, and we will hear: but let not God speak with us, lest we die.
| וַיֹּֽאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO | |
| אֶל | ʾel | el | |
| מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH | |
| דַּבֵּר | dabbēr | da-BARE | |
| אַתָּ֥ה | ʾattâ | ah-TA | |
| עִמָּ֖נוּ | ʿimmānû | ee-MA-noo | |
| וְנִשְׁמָ֑עָה | wĕnišmāʿâ | veh-neesh-MA-ah | |
| וְאַל | wĕʾal | veh-AL | |
| יְדַבֵּ֥ר | yĕdabbēr | yeh-da-BARE | |
| עִמָּ֛נוּ | ʿimmānû | ee-MA-noo | |
| אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM | |
| פֶּן | pen | pen | |
| נָמֽוּת׃ | nāmût | na-MOOT |
Cross Reference
உபாகமம் 18:16
ஓரேபிலே சபை கூட்டப்பட்டநாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக் கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார்.
யாத்திராகமம் 33:20
நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக் கூடாது என்றார்.
கலாத்தியர் 3:19
அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது.
ஆதியாகமம் 32:30
அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான்.
உபாகமம் 5:5
கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்:
உபாகமம் 5:23
மலை அக்கினியால் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:38
சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே.
எபிரெயர் 12:19
எக்காள முழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்.
Tags மோசேயை நோக்கி நீர் எங்களோடே பேசும் நாங்கள் கேட்போம் தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்
Exodus 20:19 in Tamil Concordance Exodus 20:19 in Tamil Interlinear Exodus 20:19 in Tamil Image