உபாகமம் 33:23
நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.
Tamil Indian Revised Version
நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திருப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்குத் திசையையும் தெற்குத் திசையையும் சொந்தமாக்கிக்கொள் என்றான்.
Tamil Easy Reading Version
மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்: “நப்தலி, ஏராளமான நல்லவற்றைப் பெறுவாய். கர்த்தர் உன்னை உண்மையாக ஆசீர்வதிப்பார். நீ கலிலேயா ஏரி உள்ள நாட்டைப் பெறுவாய்.”
Thiru Viviliam
⁽நப்தலியைக் குறித்து அவர் கூறியது:␢ ஆண்டவரின் அருளன்பால்␢ நிறைவு பெற்றவன்;␢ கலிலேயக் கடலையும்␢ தென்திசையையும்␢ உடைமையாக்கிக் கொள்வான்.⁾
Title
நப்தலிக்கான ஆசீர்வாதம்
King James Version (KJV)
And of Naphtali he said, O Naphtali, satisfied with favor, and full with the blessing of the LORD: possess thou the west and the south.
American Standard Version (ASV)
And of Naphtali he said, O Naphtali, satisfied with favor, And full with the blessing of Jehovah, Possess thou the west and the south.
Bible in Basic English (BBE)
And of Naphtali he said, O Naphtali, made glad with grace and full of the blessing of the Lord: the sea and its fishes will be his.
Darby English Bible (DBY)
And of Naphtali he said, Naphtali, satisfied with favour, And full of the blessing of Jehovah, Possess thou the west and the south.
Webster’s Bible (WBT)
And of Naphtali he said, O Naphtali, satisfied with favor, and full with the blessing of the LORD: possess thou the west and the south.
World English Bible (WEB)
Of Naphtali he said, Naphtali, satisfied with favor, Full with the blessing of Yahweh, Possess you the west and the south.
Young’s Literal Translation (YLT)
And of Naphtali he said: — O Naphtali, satisfied with pleasure, And full of the blessing of Jehovah, West and south possess thou.
உபாகமம் Deuteronomy 33:23
நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.
And of Naphtali he said, O Naphtali, satisfied with favor, and full with the blessing of the LORD: possess thou the west and the south.
| וּלְנַפְתָּלִ֣י | ûlĕnaptālî | oo-leh-nahf-ta-LEE | |
| אָמַ֔ר | ʾāmar | ah-MAHR | |
| נַפְתָּלִי֙ | naptāliy | nahf-ta-LEE | |
| שְׂבַ֣ע | śĕbaʿ | seh-VA | |
| רָצ֔וֹן | rāṣôn | ra-TSONE | |
| וּמָלֵ֖א | ûmālēʾ | oo-ma-LAY | |
| בִּרְכַּ֣ת | birkat | beer-KAHT | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| יָ֥ם | yām | yahm | |
| וְדָר֖וֹם | wĕdārôm | veh-da-ROME | |
| יְרָֽשָׁה׃ | yĕrāšâ | yeh-RA-sha |
Cross Reference
ஆதியாகமம் 49:21
நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
யோசுவா 19:32
ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
சங்கீதம் 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
சங்கீதம் 90:14
நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
ஏசாயா 9:1
ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்.
எரேமியா 31:14
ஆசாரியரின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 4:13
நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
மத்தேயு 4:16
ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
மத்தேயு 11:28
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்.
Tags நப்தலியைக்குறித்து நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான் நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்
Deuteronomy 33:23 in Tamil Concordance Deuteronomy 33:23 in Tamil Interlinear Deuteronomy 33:23 in Tamil Image