Context verses Deuteronomy 32:48
Deuteronomy 32:36

கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன்போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

יְהוָה֙
Deuteronomy 32:40

நான் என் கரத்தை வானத்திற்குநேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

אֶל
Deuteronomy 32:45

மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லிமுடித்தபின்பு,

אֶל
Deuteronomy 32:49

நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்திலேறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்;

אֶל
Deuteronomy 32:50

நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே,

אֶל, אֶל
Deuteronomy 32:52

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

אֶל
spake
And
the
וַיְדַבֵּ֤רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
selfsame
בְּעֶ֛צֶםbĕʿeṣembeh-EH-tsem
day,
הַיּ֥וֹםhayyômHA-yome
that
הַזֶּ֖הhazzeha-ZEH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE