Context verses Deuteronomy 30:13
Deuteronomy 30:1

நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,

אֶל
Deuteronomy 30:5

உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.

אֶל
Deuteronomy 30:10

உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.

אֶל
Deuteronomy 30:12

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் அவர் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

הִ֑וא, לֵאמֹ֗ר, מִ֣י, וְיִקָּחֶ֣הָ, לָּ֔נוּ, וְיַשְׁמִעֵ֥נוּ, אֹתָ֖הּ, וְנַֽעֲשֶֽׂנָּה׃
Neither
וְלֹֽאwĕlōʾveh-LOH
is
it
מֵעֵ֥בֶרmēʿēbermay-A-ver
beyond
לַיָּ֖םlayyāmla-YAHM
the
sea,
הִ֑ואhiwheev
that
thou
shouldest
say,
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Who
מִ֣יmee
shall
go
יַֽעֲבָרyaʿăborYA-uh-vore
over
לָ֜נוּlānûLA-noo

אֶלʾelel
the
sea
עֵ֤בֶרʿēberA-ver
for
us,
and
bring
הַיָּם֙hayyāmha-YAHM
it
unto
us,
that
we
may
hear
וְיִקָּחֶ֣הָwĕyiqqāḥehāveh-yee-ka-HEH-ha
it,
and
do
לָּ֔נוּlānûLA-noo
it?
וְיַשְׁמִעֵ֥נוּwĕyašmiʿēnûveh-yahsh-mee-A-noo


אֹתָ֖הּʾōtāhoh-TA


וְנַֽעֲשֶֽׂנָּה׃wĕnaʿăśennâveh-NA-uh-SEH-na