Context verses Daniel 8:2
Daniel 8:5

நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது.

עַל
Daniel 8:12

பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது.

עַל
Daniel 8:17

அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான்.

עַל
Daniel 8:18

அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக்கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலுூன்றி நிற்கும்படி செய்து:

עַל, עַל
Daniel 8:27

தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

עַל
is
in
was
וָֽאֶרְאֶה֮wāʾerʾehva-er-EH
And
I
saw
בֶּחָזוֹן֒beḥāzônbeh-ha-ZONE
a
vision;
in
pass,
to
וַיְהִי֙wayhiyvai-HEE
and
came
it
בִּרְאֹתִ֔יbirʾōtîbeer-oh-TEE
I
saw,
וַאֲנִי֙waʾăniyva-uh-NEE
when
that
I
בְּשׁוּשַׁ֣ןbĕšûšanbeh-shoo-SHAHN
at
Shushan
palace,
הַבִּירָ֔הhabbîrâha-bee-RA
the
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
which
Elam;
of
province
בְּעֵילָ֣םbĕʿêlāmbeh-ay-LAHM
the
in
הַמְּדִינָ֑הhammĕdînâha-meh-dee-NA
and
I
saw
וָאֶרְאֶה֙wāʾerʾehva-er-EH
vision,
a
in
בֶּֽחָז֔וֹןbeḥāzônbeh-ha-ZONE
and
I
וַאֲנִ֥יwaʾănîva-uh-NEE
was
הָיִ֖יתִיhāyîtîha-YEE-tee
by
עַלʿalal
the
river
אוּבַ֥לʾûbaloo-VAHL
of
Ulai.
אוּלָֽי׃ʾûlāyoo-LAI