Context verses Daniel 4:33
Daniel 4:13

நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன்.

שְׁמַיָּ֖א
Daniel 4:20

நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, வானத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது.

דִּ֥י, רְבָ֖ה
Daniel 4:22

அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தான்; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது.

דִּ֥י
Daniel 4:24

ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர்.

דִּ֥י, עַל
Daniel 4:25

உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக்கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும்.

עַ֣ד, דִּ֥י
Daniel 4:26

ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின் ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும்.

דִּ֥י
Daniel 4:28

இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.

עַל
Daniel 4:29

பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது:

עַל, דִּ֥י
Daniel 4:32

மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது எனύறு விளம்பினது.

וּמִן, כְתוֹרִין֙, עַ֣ד, דִּ֥י
The
same
hour
בַּהּbahba
was
the
thing
שַׁעֲתָ֗אšaʿătāʾsha-uh-TA
fulfilled
מִלְּתָא֮millĕtāʾmee-leh-TA
upon
סָ֣פַתsāpatSA-faht
Nebuchadnezzar:
עַלʿalal
and
he
was
driven
נְבוּכַדְנֶצַּר֒nĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
from
וּמִןûminoo-MEEN
men,
אֲנָשָׁ֣אʾănāšāʾuh-na-SHA
and
did
eat
טְרִ֔ידṭĕrîdteh-REED
grass
וְעִשְׂבָּ֤אwĕʿiśbāʾveh-ees-BA
as
oxen,
כְתוֹרִין֙kĕtôrînheh-toh-REEN
and
his
body
יֵאכֻ֔לyēʾkulyay-HOOL
was
wet
וּמִטַּ֥לûmiṭṭaloo-mee-TAHL
with
the
dew
שְׁמַיָּ֖אšĕmayyāʾsheh-ma-YA
of
heaven,
גִּשְׁמֵ֣הּgišmēhɡeesh-MAY
till
יִצְטַבַּ֑עyiṣṭabbaʿyeets-ta-BA

עַ֣דʿadad
his
hairs
דִּ֥יdee
were
grown
שַׂעְרֵ֛הּśaʿrēhsa-RAY
like
eagles'
כְּנִשְׁרִ֥יןkĕnišrînkeh-neesh-REEN
feathers,
and
his
nails
רְבָ֖הrĕbâreh-VA
like
birds'
וְטִפְר֥וֹהִיwĕṭiprôhîveh-teef-ROH-hee
claws.
כְצִפְּרִֽין׃kĕṣippĕrînheh-tsee-peh-REEN