தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.
அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலது கரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும் காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன்.
அதற்கு அவன் தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும்.
| And one said | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| to the man | לָאִישׁ֙ | lāʾîš | la-EESH |
| clothed | לְב֣וּשׁ | lĕbûš | leh-VOOSH |
| in linen, | הַבַּדִּ֔ים | habbaddîm | ha-ba-DEEM |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| was upon | מִמַּ֖עַל | mimmaʿal | mee-MA-al |
| the waters | לְמֵימֵ֣י | lĕmêmê | leh-may-MAY |
| of the river, | הַיְאֹ֑ר | hayʾōr | hai-ORE |
| How long | עַד | ʿad | ad |
| מָתַ֖י | mātay | ma-TAI | |
| shall it be to the end | קֵ֥ץ | qēṣ | kayts |
| of these wonders? | הַפְּלָאֽוֹת׃ | happĕlāʾôt | ha-peh-la-OTE |