Context verses Psalm 119:60
Psalm 119:6

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:9

வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதினால்தானே.

לִ֝שְׁמֹ֗ר
Psalm 119:19

பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:46

நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

וְלֹ֣א
Psalm 119:73

உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

מִצְוֹתֶֽיךָ׃
Psalm 119:106

உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.

לִ֝שְׁמֹ֗ר
I
made
haste,
חַ֭שְׁתִּיḥaštîHAHSH-tee
not
delayed
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
הִתְמַהְמָ֑הְתִּיhitmahmāhĕttîheet-ma-MA-heh-tee
to
keep
לִ֝שְׁמֹ֗רlišmōrLEESH-MORE
thy
commandments.
מִצְוֹתֶֽיךָ׃miṣwōtêkāmee-ts-oh-TAY-ha