Context verses Psalm 119:125
Psalm 119:27

உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

הֲבִינֵ֑נִי
Psalm 119:59

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:79

உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:119

பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

עֵדֹתֶֽיךָ׃
Psalm 119:146

உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.

עֵדֹתֶֽיךָ׃
am
עַבְדְּךָʿabdĕkāav-deh-HA
thy
servant;
I
אָ֥נִיʾānîAH-nee
understanding,
me
give
הֲבִינֵ֑נִיhăbînēnîhuh-vee-NAY-nee
that
I
may
know
וְ֝אֵדְעָ֗הwĕʾēdĕʿâVEH-ay-deh-AH
thy
testimonies.
עֵדֹתֶֽיךָ׃ʿēdōtêkāay-doh-TAY-ha