Context verses Amos 7:11
Amos 7:8

கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்நூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என்ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.

עָמ֔וֹס
Amos 7:12

அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.

עָמ֔וֹס
Amos 7:17

இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவு நூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயாவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אָמַ֣ר, וְיִ֨שְׂרָאֵ֔ל, גָּלֹ֥ה, יִגְלֶ֖ה, מֵעַ֥ל, אַדְמָתֽוֹ׃
For
כִּיkee
thus
כֹה֙kōhhoh
saith,
אָמַ֣רʾāmarah-MAHR
Amos
עָמ֔וֹסʿāmôsah-MOSE
sword,
בַּחֶ֖רֶבbaḥerebba-HEH-rev
the
by
יָמ֣וּתyāmûtya-MOOT
die
shall
Jeroboam
יָרָבְעָ֑םyārobʿāmya-rove-AM
Israel
and
וְיִ֨שְׂרָאֵ֔לwĕyiśrāʾēlveh-YEES-ra-ALE
shall
surely
גָּלֹ֥הgālōɡa-LOH
captive
away
led
be
יִגְלֶ֖הyigleyeeɡ-LEH
out
of
מֵעַ֥לmēʿalmay-AL
their
own
land.
אַדְמָתֽוֹ׃ʾadmātôad-ma-TOH