Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 4:3 in Tamil

Home Bible Acts Acts 4 Acts 4:3

அப்போஸ்தலர் 4:3
அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களைப் பிடித்து, மாலைநேரமாக இருந்தபடியினால், மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.

Tamil Easy Reading Version
யூதத் தலைவர்கள் பேதுருவையும் யோவானையும் பிடித்துச் சிறையில் அடைத்தனர். அது ஏற்கெனவே இரவு நேரமாயிருந்தது. எனவே அடுத்த நாள்வரைக்கும் பேதுருவையும் யோவானையும் சிறையில் வைத்திருந்தார்கள்.

Thiru Viviliam
அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கனவே மாலையாகிவிட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள்.

Acts 4:2Acts 4Acts 4:4

King James Version (KJV)
And they laid hands on them, and put them in hold unto the next day: for it was now eventide.

American Standard Version (ASV)
And they laid hands on them, and put them in ward unto the morrow: for it was now eventide.

Bible in Basic English (BBE)
And they took them and put them in prison till the morning, for it was now evening.

Darby English Bible (DBY)
and they laid hands on them, and put them in ward till the morrow; for it was already evening.

World English Bible (WEB)
They laid hands on them, and put them in custody until the next day, for it was now evening.

Young’s Literal Translation (YLT)
and they laid hands upon them, and did put them in custody unto the morrow, for it was evening already;

அப்போஸ்தலர் Acts 4:3
அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
And they laid hands on them, and put them in hold unto the next day: for it was now eventide.

καὶkaikay
ἐπέβαλονepebalonape-A-va-lone
αὐτοῖςautoisaf-TOOS
τὰςtastahs
χεῖραςcheirasHEE-rahs
καὶkaikay
ἔθεντοethentoA-thane-toh
εἰςeisees
τήρησινtērēsinTAY-ray-seen
εἰςeisees
τὴνtēntane
αὔριον·aurionA-ree-one
ἦνēnane
γὰρgargahr
ἑσπέραhesperaay-SPAY-ra
ἤδηēdēA-thay

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:18
அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:19
அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:2
யூதமார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3
சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:12
ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;

யோவான் 18:12
அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி,

லுூக்கா 22:54
அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான்.

லுூக்கா 22:52
பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டுவந்தீர்களே.

மத்தேயு 10:16
ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.


Tags அவர்களைப் பிடித்து சாயங்காலமாயிருந்தபடியினால் மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்
Acts 4:3 in Tamil Concordance Acts 4:3 in Tamil Interlinear Acts 4:3 in Tamil Image