Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 3:9 in Tamil

Home Bible Acts Acts 3 Acts 3:9

அப்போஸ்தலர் 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:

Tamil Indian Revised Version
அவன் நடக்கிறதையும், தேவனைப் புகழ்கிறதையும், மக்களெல்லோரும் கண்டு:

Tamil Easy Reading Version
எல்லா மக்களும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். எப்போதும் அலங்கார வாசல் அருகே அமர்ந்து பணத்திற்காகப் பிச்சை கேட்கும் ஊனமுற்ற மனிதனே அவன் என்று மக்கள் அறிந்தனர். இப்போது அதே மனிதன் நடந்துகொண்டிருப்பதையும் தேவனை வாழ்த்திக்கொண்டிருப்பதையும் அவர்கள் கண்டார்கள். மக்கள் ஆச்சரியமடைந்தார்கள். எவ்வாறு இது நடக்கக் கூடுமென்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

Thiru Viviliam
அவர் நடப்பதையும் கடவுளைப் போற்றுவதையும் மக்களனைவரும் கண்டனர்.

Acts 3:8Acts 3Acts 3:10

King James Version (KJV)
And all the people saw him walking and praising God:

American Standard Version (ASV)
And all the people saw him walking and praising God:

Bible in Basic English (BBE)
And all the people saw him walking and praising God:

Darby English Bible (DBY)
And all the people saw him walking and praising God;

World English Bible (WEB)
All the people saw him walking and praising God.

Young’s Literal Translation (YLT)
and all the people saw him walking and praising God,

அப்போஸ்தலர் Acts 3:9
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:
And all the people saw him walking and praising God:

καὶkaikay
εἶδενeidenEE-thane
αὐτὸνautonaf-TONE
πᾶςpaspahs
hooh
λαὸςlaosla-OSE
περιπατοῦνταperipatountapay-ree-pa-TOON-ta
καὶkaikay
αἰνοῦνταainountaay-NOON-ta
τὸνtontone
θεόν·theonthay-ONE

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:16
இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிற வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:21
நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களை தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.

மாற்கு 2:11
நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லுூக்கா 13:17
அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:11
பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,


Tags அவன் நடக்கிறதையும் தேவனைத் துதிக்கிறதையும் ஜனங்களெல்லாரும் கண்டு
Acts 3:9 in Tamil Concordance Acts 3:9 in Tamil Interlinear Acts 3:9 in Tamil Image