Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 14:21 in Tamil

Home Bible Acts Acts 14 Acts 14:21

அப்போஸ்தலர் 14:21
அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,

Tamil Indian Revised Version
தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,

Tamil Easy Reading Version
பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர்.

Thiru Viviliam
அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள்.

Title
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்

Other Title
சிரியாவிலுள்ள அந்தியோக்கியாவுக்குத் திரும்ப வருதல்

Acts 14:20Acts 14Acts 14:22

King James Version (KJV)
And when they had preached the gospel to that city, and had taught many, they returned again to Lystra, and to Iconium, and Antioch,

American Standard Version (ASV)
And when they had preached the gospel to that city, and had made many disciples, they returned to Lystra, and to Iconium, and to Antioch,

Bible in Basic English (BBE)
And having made a number of disciples through the preaching of the good news in that town, they went back to Lystra and Iconium and Antioch,

Darby English Bible (DBY)
And having announced the glad tidings to that city, and having made many disciples, they returned to Lystra, and Iconium, and Antioch,

World English Bible (WEB)
When they had preached the Gospel to that city, and had made many disciples, they returned to Lystra, Iconium, and Antioch,

Young’s Literal Translation (YLT)
Having proclaimed good news also to that city, and having discipled many, they turned back to Lystra, and Iconium, and Antioch,

அப்போஸ்தலர் Acts 14:21
அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,
And when they had preached the gospel to that city, and had taught many, they returned again to Lystra, and to Iconium, and Antioch,

Εὐαγγελισάμενοίeuangelisamenoiave-ang-gay-lee-SA-may-NOO
τεtetay
τὴνtēntane
πόλινpolinPOH-leen
ἐκείνηνekeinēnake-EE-nane
καὶkaikay
μαθητεύσαντεςmathēteusantesma-thay-TAYF-sahn-tase
ἱκανοὺςhikanousee-ka-NOOS
ὑπέστρεψανhypestrepsanyoo-PAY-stray-psahn
εἰςeisees
τὴνtēntane
ΛύστρανlystranLYOO-strahn
καὶkaikay
Ἰκόνιονikonionee-KOH-nee-one
καὶkaikay
Ἀντιόχειανantiocheianan-tee-OH-hee-an

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19
பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:1
இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:51
இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:6
இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:14
அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.

மத்தேயு 28:19
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

2 தீமோத்தேயு 3:11
அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:2
அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:36
சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:8
லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,


Tags அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து அநேகரைச் சீஷராக்கினபின்பு லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து
Acts 14:21 in Tamil Concordance Acts 14:21 in Tamil Interlinear Acts 14:21 in Tamil Image