அப்போஸ்தலர் 13:40
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
Tamil Indian Revised Version
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்திலே:
Tamil Easy Reading Version
சில காரியங்கள் நடக்குமென்று தீர்க்கதரிசிகள் கூறினார்கள். எச்சரிக்கையாயிருங்கள்! இக்காரியங்கள் உங்களுக்கு நேராதபடிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள். தீர்க்கதரிசிகள்,
Thiru Viviliam
❮40-41❯ஆகவே, ⁽‘இழிவுபடுத்துவோரே, கவனியுங்கள்,␢ வியப்புறுங்கள், ஒழிந்து போங்கள்;␢ ஏனெனில், உங்கள் வாழ்நாளில்␢ நான் செயல் ஒன்றைச் செய்திடுவேன்.␢ யார் விளக்கிச் சொன்னாலும்␢ நீங்கள் அதை நம்பமாட்டீர்கள்!’⁾ என்று இறைவாக்கினர் நூலில் கூறியிருப்பது உங்களுக்கு நேரிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.”⒫
King James Version (KJV)
Beware therefore, lest that come upon you, which is spoken of in the prophets;
American Standard Version (ASV)
Beware therefore, lest that come upon `you’ which is spoken in the prophets:
Bible in Basic English (BBE)
So take care that these words of the prophets do not come true for you;
Darby English Bible (DBY)
See therefore that that which is spoken in the prophets do not come upon [you],
World English Bible (WEB)
Beware therefore, lest that come on you which is spoken in the prophets:
Young’s Literal Translation (YLT)
see, therefore, it may not come upon you that hath been spoken in the prophets:
அப்போஸ்தலர் Acts 13:40
அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
Beware therefore, lest that come upon you, which is spoken of in the prophets;
| βλέπετε | blepete | VLAY-pay-tay | |
| οὖν | oun | oon | |
| μὴ | mē | may | |
| ἐπέλθῃ | epelthē | ape-ALE-thay | |
| ἐφ' | eph | afe | |
| ὑμᾶς | hymas | yoo-MAHS | |
| τὸ | to | toh | |
| εἰρημένον | eirēmenon | ee-ray-MAY-none | |
| ἐν | en | ane | |
| τοῖς | tois | toos | |
| προφήταις | prophētais | proh-FAY-tase |
Cross Reference
ஆபகூக் 1:5
நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விசாரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
மல்கியா 3:2
ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
மல்கியா 4:1
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 29:14
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
மத்தேயு 3:9
ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
எபிரெயர் 2:3
முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
எபிரெயர் 3:12
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.
எபிரெயர் 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்?
Tags அன்றியும் தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே
Acts 13:40 in Tamil Concordance Acts 13:40 in Tamil Interlinear Acts 13:40 in Tamil Image