Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Revelation 21:5 in Tamil

Home Bible Revelation Revelation 21 Revelation 21:5

வெளிப்படுத்தின விசேஷம் 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

Tamil Indian Revised Version
சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

Tamil Easy Reading Version
சிம்மாசனத்தில் இருந்தவர், “பார்! நான் எல்லாவற்றையும் புதிதாகப் படைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார். “பிறகு இதனையும் எழுதிக்கொள். ஏனென்றால் இந்த வார்த்தைகள் உண்மையானவை. நம்பிக்கைக்குரியவை” என்றார்.

Thiru Viviliam
அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.⒫

Revelation 21:4Revelation 21Revelation 21:6

King James Version (KJV)
And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.

American Standard Version (ASV)
And he that sitteth on the throne said, Behold, I make all things new. And he saith, Write: for these words are faithful and true.

Bible in Basic English (BBE)
And he who is seated on the high seat said, See, I make all things new. And he said, Put it in the book; for these words are certain and true.

Darby English Bible (DBY)
And he that sat on the throne said, Behold, I make all things new. And he says [to me], Write, for these words are true and faithful.

World English Bible (WEB)
He who sits on the throne said, “Behold, I am making all things new.” He said, “Write, for these words of God are faithful and true.”

Young’s Literal Translation (YLT)
And He who is sitting upon the throne said, `Lo, new I make all things; and He saith to me, `Write, because these words are true and stedfast;’

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
And he that sat upon the throne said, Behold, I make all things new. And he said unto me, Write: for these words are true and faithful.

Καὶkaikay
εἶπενeipenEE-pane
hooh
καθήμενοςkathēmenoska-THAY-may-nose
ἐπὶepiay-PEE
τοῦtoutoo
θρόνου,thronouTHROH-noo
Ἰδού,idouee-THOO
καινὰkainakay-NA
πάνταpantaPAHN-ta
ποιῶpoiōpoo-OH
καὶkaikay
λέγειlegeiLAY-gee
μοι,moimoo
ΓράψονgrapsonGRA-psone
ὅτιhotiOH-tee
οὗτοιhoutoiOO-too
οἱhoioo
λόγοιlogoiLOH-goo
ἀληθινοίalēthinoiah-lay-thee-NOO
καὶkaikay
πιστοὶpistoipee-STOO
εἰσινeisinees-een

Cross Reference

2 கொரிந்தியர் 5:17
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

ஏசாயா 42:9
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா 43:19
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:2
உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.

வெளிப்படுத்தின விசேஷம் 4:9
மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,

வெளிப்படுத்தின விசேஷம் 1:19
நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது;

வெளிப்படுத்தின விசேஷம் 20:11
பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 22:6
பின்பு, அவர் என்னை நோக்கி: இந்தவசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார்.

வெளிப்படுத்தின விசேஷம் 1:11
அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

வெளிப்படுத்தின விசேஷம் 5:1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.


Tags சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர் இதோ நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார் பின்னும் அவர் இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள் இவைகளை எழுது என்றார்
Revelation 21:5 in Tamil Concordance Revelation 21:5 in Tamil Interlinear Revelation 21:5 in Tamil Image