1 பேதுரு 2:3
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் வளருவதற்காக, புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கம் இல்லாத பாலின்மேல் வாஞ்சையாக இருங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரின் நன்மைகளை நீங்கள் ஏற்கெனவே ருசித்துள்ளீர்கள்.
Thiru Viviliam
இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்.⒫
King James Version (KJV)
If so be ye have tasted that the Lord is gracious.
American Standard Version (ASV)
if ye have tasted that the Lord is gracious:
Bible in Basic English (BBE)
If you have had a taste of the grace of the Lord:
Darby English Bible (DBY)
if indeed ye have tasted that the Lord [is] good.
World English Bible (WEB)
if indeed you have tasted that the Lord is gracious:
Young’s Literal Translation (YLT)
if so be ye did taste that the Lord `is’ gracious,
1 பேதுரு 1 Peter 2:3
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
If so be ye have tasted that the Lord is gracious.
| εἴπερ | eiper | EE-pare | |
| ἐγεύσασθε | egeusasthe | ay-GAYF-sa-sthay | |
| ὅτι | hoti | OH-tee | |
| χρηστὸς | chrēstos | hray-STOSE | |
| ὁ | ho | oh | |
| κύριος | kyrios | KYOO-ree-ose |
Cross Reference
சங்கீதம் 34:8
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 9:10
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
சங்கீதம் 24:8
யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.
சங்கீதம் 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
உன்னதப்பாட்டு 2:3
காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது.
சகரியா 9:17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.
எபிரெயர் 6:5
தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
Tags நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்
1 Peter 2:3 in Tamil Concordance 1 Peter 2:3 in Tamil Interlinear 1 Peter 2:3 in Tamil Image