Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 2:9 in Tamil

Home Bible 1 Corinthians 1 Corinthians 2 1 Corinthians 2:9

1 கொரிந்தியர் 2:9
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

Tamil Indian Revised Version
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

Tamil Easy Reading Version
ஆனால், “தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச் செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை. எந்தக் காதும் கேட்கவில்லை, எந்த மனிaதனும் எண்ணிப் பார்த்ததில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.

Thiru Viviliam
ஆனால், மறைநூலில் எழுதியுள்ளவாறு, ⁽“தம்மிடம் அன்பு␢ கொள்ளுகிறவர்களுக்கென்று␢ கடவுள் ஏற்பாடு செய்தவை␢ கண்ணுக்குப் புலப்படவில்லை;␢ செவிக்கு எட்டவில்லை;␢ மனித உள்ளமும் அதை அறியவில்லை.”⁾

1 Corinthians 2:81 Corinthians 21 Corinthians 2:10

King James Version (KJV)
But as it is written, Eye hath not seen, nor ear heard, neither have entered into the heart of man, the things which God hath prepared for them that love him.

American Standard Version (ASV)
but as it is written, Things which eye saw not, and ear heard not, And `which’ entered not into the heart of man, Whatsoever things God prepared for them that love him.

Bible in Basic English (BBE)
But as it says in the holy Writings, Things which the eye saw not, and which had not come to the ears or into the heart of man, such things as God has made ready for those who have love for him.

Darby English Bible (DBY)
but according as it is written, Things which eye has not seen, and ear not heard, and which have not come into man’s heart, which God has prepared for them that love him,

World English Bible (WEB)
But as it is written, “Things which an eye didn’t see, and an ear didn’t hear, Which didn’t enter into the heart of man, These God has prepared for those who love him.”

Young’s Literal Translation (YLT)
but, according as it hath been written, `What eye did not see, and ear did not hear, and upon the heart of man came not up, what God did prepare for those loving Him –‘

1 கொரிந்தியர் 1 Corinthians 2:9
எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
But as it is written, Eye hath not seen, nor ear heard, neither have entered into the heart of man, the things which God hath prepared for them that love him.

ἀλλὰallaal-LA
καθὼςkathōska-THOSE
γέγραπταιgegraptaiGAY-gra-ptay
haa
ὀφθαλμὸςophthalmosoh-fthahl-MOSE
οὐκoukook
εἶδενeidenEE-thane
καὶkaikay
οὖςousoos
οὐκoukook
ἤκουσενēkousenA-koo-sane
καὶkaikay
ἐπὶepiay-PEE
καρδίανkardiankahr-THEE-an
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
οὐκoukook
ἀνέβηanebēah-NAY-vay
haa
ἡτοίμασενhētoimasenay-TOO-ma-sane
hooh
θεὸςtheosthay-OSE
τοῖςtoistoos
ἀγαπῶσινagapōsinah-ga-POH-seen
αὐτόνautonaf-TONE

Cross Reference

ஏசாயா 64:4
தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை.

யாக்கோபு 1:12
சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்.

சங்கீதம் 31:19
உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!

ஏசாயா 65:17
இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.

யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

ரோமர் 8:28
அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

யாக்கோபு 2:5
என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா?

1 பேதுரு 1:12
தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது, பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்க தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.

மத்தேயு 25:34
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மத்தேயு 20:23
அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும் என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

எபிரெயர் 11:16
அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

1 யோவான் 4:19
அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.


Tags எழுதியிருக்கிறபடி தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை காதுகேட்கவுமில்லை அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை
1 Corinthians 2:9 in Tamil Concordance 1 Corinthians 2:9 in Tamil Interlinear 1 Corinthians 2:9 in Tamil Image