Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 14:7 in Tamil

Home Bible Romans Romans 14 Romans 14:7

ரோமர் 14:7
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.

Tamil Indian Revised Version
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதும் இல்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதும் இல்லை.

Tamil Easy Reading Version
நாம் அனைவரும் கர்த்தருக்காகவே வாழ்கிறோம். வாழ்வதோ, சாவதோ நமக்காக அல்ல.

Thiru Viviliam
நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை; தமக்கென்று இறப்பதுமில்லை.

Romans 14:6Romans 14Romans 14:8

King James Version (KJV)
For none of us liveth to himself, and no man dieth to himself.

American Standard Version (ASV)
For none of us liveth to himself, and none dieth to himself.

Bible in Basic English (BBE)
For every man’s life and every man’s death has a relation to others as well as to himself.

Darby English Bible (DBY)
For none of us lives to himself, and none dies to himself.

World English Bible (WEB)
For none of us lives to himself, and none dies to himself.

Young’s Literal Translation (YLT)
For none of us to himself doth live, and none to himself doth die;

ரோமர் Romans 14:7
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை.
For none of us liveth to himself, and no man dieth to himself.

οὐδεὶςoudeisoo-THEES
γὰρgargahr
ἡμῶνhēmōnay-MONE
ἑαυτῷheautōay-af-TOH
ζῇzay
καὶkaikay
οὐδεὶςoudeisoo-THEES
ἑαυτῷheautōay-af-TOH
ἀποθνῄσκει·apothnēskeiah-poh-THNAY-skee

Cross Reference

2 கொரிந்தியர் 5:15
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

1 தெசலோனிக்கேயர் 5:10
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

1 பேதுரு 4:2
ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

கலாத்தியர் 2:19
தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.

ரோமர் 14:9
கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார்.

1 கொரிந்தியர் 6:19
உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?

பிலிப்பியர் 1:20
நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும் போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.

தீத்து 2:14
அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.


Tags நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை
Romans 14:7 in Tamil Concordance Romans 14:7 in Tamil Interlinear Romans 14:7 in Tamil Image