Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 4:3 in Tamil

Home Bible Romans Romans 4 Romans 4:3

ரோமர் 4:3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

Tamil Indian Revised Version
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.

Tamil Easy Reading Version
வேதவாக்கியங்கள் என்ன சொல்கிறது? “ஆபிரகாம் தேவனில் விசுவாசம் வைத்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.”

Thiru Viviliam
ஏனெனில், மறைநூல் கூறுவதென்ன? ⁽“ஆபிரகாம் கடவுள் மீது நம்பிக்கை␢ கொண்டார்; அதைக் கடவுள்␢ அவருக்கு நீதியாகக் கருதினார்.”⁾

Romans 4:2Romans 4Romans 4:4

King James Version (KJV)
For what saith the scripture? Abraham believed God, and it was counted unto him for righteousness.

American Standard Version (ASV)
For what saith the scripture? And Abraham believed God, and it was reckoned unto him for righteousness.

Bible in Basic English (BBE)
But what does it say in the holy Writings? And Abraham had faith in God, and it was put to his account as righteousness.

Darby English Bible (DBY)
for what does the scripture say? And Abraham believed God, and it was reckoned to him as righteousness.

World English Bible (WEB)
For what does the Scripture say? “Abraham believed God, and it was accounted to him for righteousness.”

Young’s Literal Translation (YLT)
for what doth the writing say? `And Abraham did believe God, and it was reckoned to him — to righteousness;’

ரோமர் Romans 4:3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
For what saith the scripture? Abraham believed God, and it was counted unto him for righteousness.

τίtitee
γὰρgargahr
ay
γραφὴgraphēgra-FAY
λέγειlegeiLAY-gee
Ἐπίστευσενepisteusenay-PEE-stayf-sane
δὲdethay
Ἀβραὰμabraamah-vra-AM
τῷtoh
θεῷtheōthay-OH
καὶkaikay
ἐλογίσθηelogisthēay-loh-GEE-sthay
αὐτῷautōaf-TOH
εἰςeisees
δικαιοσύνηνdikaiosynēnthee-kay-oh-SYOO-nane

Cross Reference

யாக்கோபு 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.

ரோமர் 4:9
இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.

ஆதியாகமம் 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

ரோமர் 4:5
ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.

கலாத்தியர் 3:6
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ரோமர் 11:2
தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:

ரோமர் 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,

சங்கீதம் 106:31
அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ரோமர் 10:11
அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ரோமர் 9:17
மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.

ரோமர் 4:22
ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

ஏசாயா 8:20
வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.


Tags வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது
Romans 4:3 in Tamil Concordance Romans 4:3 in Tamil Interlinear Romans 4:3 in Tamil Image